திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கொடுமுடி – வடக்கு புதுப்பாளையம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகனாகிய சுரேஷ் என்பவரே தற்கொலை செய்து உயிரை மாய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னையம்பாளையம் … Continue reading திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed